கோவில்பட்டி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.உறுப்பினர் வெளிநடப்பு; பொதுமக்களுடன் சாலை மறியல்

கோவில்பட்டி நகராட்சி கூட்டம் தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்தது. ஆணையாளர் ராஜாராம், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் நாராயணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டம் தொடங்கியதும், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் பேசுகையில், நகர்மன்ற கூட்டத்தின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட வேண்டும் என்றார்அதற்கு பதிலளித்த தலைவர் கருணாநிதி , அடுத்து வரும் கூட்டங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும் என்றார்.பின்னர் உறுப்பினர்கள் பேசுகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கூறியதாவது:-நகராட்சிக்கு … Continue reading கோவில்பட்டி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.உறுப்பினர் வெளிநடப்பு; பொதுமக்களுடன் சாலை மறியல்